sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தவற விட்ட பணத்தை மீட்டு கொடுத்த போலீஸ்

/

தவற விட்ட பணத்தை மீட்டு கொடுத்த போலீஸ்

தவற விட்ட பணத்தை மீட்டு கொடுத்த போலீஸ்

தவற விட்ட பணத்தை மீட்டு கொடுத்த போலீஸ்


ADDED : செப் 27, 2024 11:08 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை: ஆனைமலை அருகே, அம்பராம்பாளையம் ரோட்டில் ஆனைமலை போலீஸ் ஏட்டு பிரபு, ரோந்து பணி மேற்கொண்டார்.அப்போது, கிழே கிடந்த சிவப்பு நிற பேக்கில், 51,400 ரூபாய் பணம் இருப்பதை கண்டார்.

அந்த பேக் யாருடையது என விசாரித்த போது, கேரள மாநிலத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்களுடையது என்பது தெரியவந்தது. அதன்பின், மாணவர்களிடம் விசாரித்து, ஆவணங்களை சரிபார்த்து, பணத்தை ஒப்படைத்தார். போலீஸ் ஏட்டின் இந்த செயலுக்கு, மற்ற போலீசாரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us