sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

போட்டோ எடுத்த போலீஸ் சஸ்பெண்ட்

/

போட்டோ எடுத்த போலீஸ் சஸ்பெண்ட்

போட்டோ எடுத்த போலீஸ் சஸ்பெண்ட்

போட்டோ எடுத்த போலீஸ் சஸ்பெண்ட்


ADDED : அக் 22, 2024 06:53 AM

Google News

ADDED : அக் 22, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில், போக்குவரத்து தலைமை காவலராக இருந்தவர் பாலமுருகன், 40. கடந்த 18ம் தேதி இரவு, சாய்பாபா காலனியில் நின்று கொண்டிருந்த செவிலியர்களை தன் மொபைல் போனில், படம் பிடித்தார்; பெண்கள் சத்தம் போட்டனர்.

அவர்களின் சத்தத்தை கேட்டு, அங்கிருந்த பொதுமக்கள், பாலமுருகனை துரத்தி பிடித்தனர். விசாரணை நடத்திய மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், அவரை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்தார்.

வடக்கு துணை கமிஷனர் ஸ்டாலின், பாலமுருகன் குறித்து விசாரித்தார். அவர் அளித்த அறிக்கை படி, கமிஷனர், நேற்று பாலமுருகனை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us