sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இளநீர் விலை ஒரு ரூபாய் உயர்வு

/

 இளநீர் விலை ஒரு ரூபாய் உயர்வு

 இளநீர் விலை ஒரு ரூபாய் உயர்வு

 இளநீர் விலை ஒரு ரூபாய் உயர்வு


ADDED : டிச 29, 2025 05:35 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், 24 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது :

இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 24 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 10,250 ரூபாய். இளநீர் வியாபாரிகளும் விவசாயிகளின் கஷ்டமான சூழ்நிலையை உணர்ந்து, இளநீர் விலையை உயர்த்தி வெளியூர் வியாபாரிகளுக்கு விற்க வேண்டும்.

45 நாட்களுக்கு மேல் வயதான இளநீரை உடனடியாக விற்க வேண்டும். வயது குறைவான இளநீரை பொறுத்திருந்து விவசாயிகள் விற்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us