sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர்

/

 குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர்

 குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர்

 குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த முதல்வர்


ADDED : நவ 26, 2025 07:24 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: முதல்வர் ஸ்டாலின், காந்திபுரத்தில் செம்மொழி பூங்காவை திறந்து வைத்து விட்டு, மதியம் 1:15 மணிக்கு காரில் புறப்பட்டார்.

பூங்கா வளாகத்தில் இருந்து வெளியே வந்தபோது, செந்தில்குமார் - நிரஞ்சனா தம்பதியினர், தங்களது மூன்றரை வயது மகள் ஹர்சினியுடன், முதல்வரை பார்த்து வணக்கம் தெரிவித்தனர்.

குழந்தையை தனது தலைக்கு மேல் துாக்கி காண்பித்தபோது, அவர்களை முதல்வர் கவனித்து விட்டார். குழந்தையை அருகே அழைத்த அவர், சாக்லேட் வழங்கி விட்டு, குழந்தையை கவனமாக கையாள, பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்.






      Dinamalar
      Follow us