sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கடல் கன்னி கண்காட்சியை கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

/

கடல் கன்னி கண்காட்சியை கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

கடல் கன்னி கண்காட்சியை கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

கடல் கன்னி கண்காட்சியை கண்டு ரசிக்கும் பொதுமக்கள்


ADDED : ஜூலை 16, 2025 09:21 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 09:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், கோவை ரோட்டில் டாக்டர் ஜெகதீசன் சர்க்கஸ் மைதானத்தில் 'இந்தியன் கன்ஸ்யூமர் என்டர்டைனர்' சார்பில் கடல் கன்னி கண்காட்சி கடந்த ஜூன் மாதம் முதல், வரும், 20ம் தேதி வரை நடக்கிறது.

அழகிய வண்ண மீன்கள் அரங்கின் இருபுறமும் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில் ஆழ்கடலுக்குள் இருப்பது போன்ற வடிவமைப்பில் அரங்குகள் தத்ரூபமாக உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டின் கடல் கன்னிகள் நடத்தும் கண்கவர் சாகசங்கள் காண்போரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. தேவையான பொருட்கள், உணவு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் டனல் வியூ, அம்யூஸ்மென்ட் பார்க், ராட்டினம், குழந்தைகளுக்கான தனி விளையாட்டு பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. தினமும், மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us