sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்வே டிக்கெட் கவுன்டர் போஸ்ட் ஆபீசில் அமையுங்க!

/

ரயில்வே டிக்கெட் கவுன்டர் போஸ்ட் ஆபீசில் அமையுங்க!

ரயில்வே டிக்கெட் கவுன்டர் போஸ்ட் ஆபீசில் அமையுங்க!

ரயில்வே டிக்கெட் கவுன்டர் போஸ்ட் ஆபீசில் அமையுங்க!


ADDED : ஜன 23, 2025 11:30 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, போஸ்ட் ஆபீசில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய கவுன்டர் அமைக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

கிணத்துக்கடவு, ரயில்வே ஸ்டஷனுக்கு வரும் பயணியர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிணத்துக்கடவை சுற்றிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் கம்பெனிகள் இருப்பதால், வார இறுதி நாட்களில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனில் அதிக அளவு பயணியர் ரயில் பயணம் மேற்கொள்கின்றனர். இதில் சிலர் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.

விடுமுறை நாட்களில், சென்னை, பெங்களூரு மற்றும் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய சிரமப்படுகின்றனர். குறிப்பாக, பண்டிகை நாட்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

எனவே, ரயில் பயணியர் நலன் கருதி, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள போஸ்ட் ஆபீசில் ரயில் டிக்கெட் முன்பதிவு கவுன்டர் அமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us