sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

புதுப்பொலிவு பெறுகிறது ரோடு; நெடுஞ்சாலைத்துறை சுறுசுறுப்பு

/

புதுப்பொலிவு பெறுகிறது ரோடு; நெடுஞ்சாலைத்துறை சுறுசுறுப்பு

புதுப்பொலிவு பெறுகிறது ரோடு; நெடுஞ்சாலைத்துறை சுறுசுறுப்பு

புதுப்பொலிவு பெறுகிறது ரோடு; நெடுஞ்சாலைத்துறை சுறுசுறுப்பு


ADDED : ஜன 16, 2024 11:27 PM

Google News

ADDED : ஜன 16, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, கோவையில் நடைபெற இருப்பதால், முக்கிய சாலைகளில் தேங்கியுள்ள மண்ணை அகற்றி, மையத்தடுப்புகளில் கருப்பு, வெள்ளை நிற பெயின்ட் பூசும் பணியில், மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, வரும், 19 முதல், 31 வரை தமிழகத்தில் நடைபெறுகிறது. இதில், கூடைப்பந்து மற்றும் தாங் டா போட்டிகள், கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடத்த விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான பணிகளை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த மைதானத்துக்கு செல்லும் வழித்தடங்களில் சாலைகளை சீரமைக்க, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இப்பணியில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பள்ளங்கள் காணப்படும் பகுதியில், பேட்ச் ஒர்க் செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

அவிநாசி ரோட்டில் மேம்பால வேலை நடப்பதால், பெரும்பாலான இடங்களில் மின் விளக்கு இல்லை. தேவைப்படும் இடங்களில் மின் விளக்கு பொருத்தவும், மாநகராட்சிக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us