sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

8வது முறை நிரம்பியது சோலையாறு

/

8வது முறை நிரம்பியது சோலையாறு

8வது முறை நிரம்பியது சோலையாறு

8வது முறை நிரம்பியது சோலையாறு


ADDED : அக் 29, 2025 11:50 PM

Google News

ADDED : அக் 29, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில் தென்மேற்குப் பருவமழை துவங்கி, தொடர்ந்து பெய்தநிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி முதல் முறையாக நிரம்பியது. தொடர்ந்து பெய்த கனமழையால் கடந்த மாதம் வரை சோலையாறு அணை ஏழு முறை நிரம்பியது.

இந்நிலையில், கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழை பெய்யும் நிலையில்,நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையினால் நீர்வரத்து அதிகரித்து சோலையாறு அணை நேற்று மீண்டும் நிரம்பியது.

இந்த ஆண்டில் மட்டும், சோலையாறு அணை எட்டு முறை நிரம்பியதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us