sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழங்குடியின மக்களிடம்  கலந்துரையாடிய சப்-கலெக்டர் 

/

பழங்குடியின மக்களிடம்  கலந்துரையாடிய சப்-கலெக்டர் 

பழங்குடியின மக்களிடம்  கலந்துரையாடிய சப்-கலெக்டர் 

பழங்குடியின மக்களிடம்  கலந்துரையாடிய சப்-கலெக்டர் 


ADDED : பிப் 23, 2024 11:32 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, வால்பாறை பழங்குடியின மக்களிடம் சப்-கலெக்டர் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

பொள்ளாச்சி அருகே, வால்பாறை சங்கரன்குடி, உடும்பன்பாறை பழங்குடியின குடியிருப்பு பகுதிக்கு, சப்-கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.

அதன்பின், பழங்குடியின மக்களிடம், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், ரேஷன் கார்டு, ஜாதிச்சான்றிதழ், வேலைவாய்ப்பு, மகளிர் மேம்பாடு குறித்து பழங்குடியின மக்களிடம் சப்-கலெக்டர் கலந்துரையாடினார்.

அவர்களிடம் இருந்து, ஜாதிச்சான்றிதழ் விண்ணப்பங்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆய்வின் போது, மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us