sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கண்றாவியாக உள்ளது கழிவறை 'மயக்கத்தில்' டாஸ்மாக் நிர்வாகம்

/

 கண்றாவியாக உள்ளது கழிவறை 'மயக்கத்தில்' டாஸ்மாக் நிர்வாகம்

 கண்றாவியாக உள்ளது கழிவறை 'மயக்கத்தில்' டாஸ்மாக் நிர்வாகம்

 கண்றாவியாக உள்ளது கழிவறை 'மயக்கத்தில்' டாஸ்மாக் நிர்வாகம்


ADDED : டிச 07, 2025 09:25 AM

Google News

ADDED : டிச 07, 2025 09:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை டாஸ்மாக் குடோன் மற்றும் அலுவலகத்தில் அசுத்தமாக உள்ள கழிப்பறைகளையும், உள்புறம் குண்டு குழியுமாக உள்ள சாலைகளையும், சரி செய்ய, டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊழியர்கள் சங்க தலைவர் ஜான் அந்தோணிராஜ் கூறியிருப்பதாவது.

பீளமேடு புதுாரில் உள்ள டாஸ்மாக் குடோன் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம், அரசு நிறுவனமான சிந்தாமணி கூட்டுறவு நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் செயல்படுகிறது.

தினமும், 500க்கும் மேற் பட்டோர் பணி நிமித்தமாக வந்து செல்கின்றனர். பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளும் பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது. டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளுக்கு, ஊழியர்களின் நலன் மீது அக்கறை இல்லை.

குடோனுக்குள் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us