sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விழிப்புணர்வு கூட்டம் நடத்திய அடுத்த 6 மணி நேரத்தில் திருட்டு

/

விழிப்புணர்வு கூட்டம் நடத்திய அடுத்த 6 மணி நேரத்தில் திருட்டு

விழிப்புணர்வு கூட்டம் நடத்திய அடுத்த 6 மணி நேரத்தில் திருட்டு

விழிப்புணர்வு கூட்டம் நடத்திய அடுத்த 6 மணி நேரத்தில் திருட்டு


ADDED : அக் 14, 2024 04:31 AM

Google News

ADDED : அக் 14, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம்,துடியலுார் அருகே ஜி.என்.மில்ஸ் பிரிவு உருமாண்டம்பாளையத்தில் உள்ள ஒரு அபார்ட்மென்டில், கடந்த 6ம் தேதி துடியலுார் இன்ஸ்பெக்டர் லதா தலைமையில், அபார்ட்மென்டில் திருட்டு சம்பவங்களை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

போலீசார் இரவு, 8:00 மணிக்கு கூட்டம் நடத்திய நிலையில், அடுத்த 6 மணி நேரத்துக்கு பின்னர், 7ம் தேதி அதிகாலை, 2:15 மணி முதல், 2:40 மணிக்குள் முகமூடி கொள்ளையர்கள் மூன்று பேர், அதே அபார்ட்மென்ட்டுக்குள் நுழைந்தனர்.

அங்கு, ஆட்கள் இல்லாத பிளாட்டை அறிந்து, கதவை உடைத்து, கம்மல், நெக்லஸ், வளையல், செயின் என, 12 சவரனை திருடிச் சென்றனர். இச்சம்பவம், போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us