sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

/

மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

மண் ஏற்றி வந்த லாரி பறிமுதல்


ADDED : மார் 20, 2024 12:12 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, காரச்சேரி பகுதியில் உரிய ஆவணம் இன்றி, கிராவல் மண் லோடு ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கிணத்துக்கடவு, காரச்சேரி பகுதியில், கேரள பதிவு எண் கொண்ட டிப்பர் லாரி, உரிய ஆவணம் இன்றி கிராவல் மண் எடுத்து வந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட, கனிம வள உதவி புவியியளாளர் சந்தியா அந்தோணி மேரி, 33, லாரியை சோதனை செய்தார்.

உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது. லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். ரோட்டோரத்தில் நின்ற லாரி, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us