sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பெயின்டிங் வேலை செய்த பெண் தவறி விழுந்து பலி

/

பெயின்டிங் வேலை செய்த பெண் தவறி விழுந்து பலி

பெயின்டிங் வேலை செய்த பெண் தவறி விழுந்து பலி

பெயின்டிங் வேலை செய்த பெண் தவறி விழுந்து பலி


ADDED : செப் 19, 2024 06:58 AM

Google News

ADDED : செப் 19, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பெயின்டிங் வேலை செய்யும்போது சாரத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 44; கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் சிங்காநல்லுார் சென்ட்ரல் ஸ்டுடியோ அருகில் உள்ள தனலட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு பெயின்டிங் வேலை செய்ய சென்றுள்ளார்.அப்போது, சாரத்தின் மீது நின்று வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் தவறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us