sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'ஆத்திச்சூடிக்கு நிகரில்லை'

/

'ஆத்திச்சூடிக்கு நிகரில்லை'

'ஆத்திச்சூடிக்கு நிகரில்லை'

'ஆத்திச்சூடிக்கு நிகரில்லை'


ADDED : ஆக 10, 2025 02:21 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, : உயர் கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும், 'மாபெரும் தமிழ்க்கனவு - 2025' நிகழ்ச்சி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

கோவை கலெக்டர், சொற்பொழிவாளர் பாரதி கிருஷ்ணகுமார் உரையாற்றினர். கோவை மண்டலத்தை சேர்ந்த, பத்து கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்றனர்.

பாரதி கிருஷ்ணகுமார் பேசுகையில், ''2 ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் பேசப்படும், ஆறு மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. ஆத்திச்சூடிக்கு நிகரான இலக்கியம் உலகத்தில் இல்லை,'' என்றார்.

நிகழ்ச்சியில், 'தமிழ் பெருமிதம்' ஏட்டிலுள்ள துணுக்குகளை வாசித்து சிறப்பாக விளக்கிய மாணவர்களுக்கும், தரமான கேள்விகளை எழுப்பிய மாணவர்களுக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us