sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 செம்மொழி பூங்கா பராமரிப்பில் சுணக்கம் இருக்காது: கமிஷனர்

/

 செம்மொழி பூங்கா பராமரிப்பில் சுணக்கம் இருக்காது: கமிஷனர்

 செம்மொழி பூங்கா பராமரிப்பில் சுணக்கம் இருக்காது: கமிஷனர்

 செம்மொழி பூங்கா பராமரிப்பில் சுணக்கம் இருக்காது: கமிஷனர்


ADDED : டிச 11, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காந்திபுரம்: செம்மொழி பூங்காவை காலை 10 மணி முதல் பொதுமக்கள் பார்வையிடலாம். நாளை முதல் காலை 6 முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பெரியவர்களுக்கு ரூ.15, பத்து வயதுக்கு உட்பட்ட சிறியவர்களுக்கு ரூ.5 என நுழைவு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''குடிநீர் வினி யோகம், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, கட்டடங்களில் பராமரிப்பு பணி என ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்டுகளாக ஊழியர்கள் பணிபுரிவர். மறுநாள் காலை மக்கள் வருவதற்கு முன், சுத்தம் செய்யப்படும். இரண்டு தோட்டக்கலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இரண்டு தோட்டக்கலை அலுவலர் பணியிடம் தோற்றுவிக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். பராமரிப்பில் எவ்வித சுணக்கமும் ஏற்படாது,'' என்றார்.






      Dinamalar
      Follow us