sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு

/

திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு

திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு

திருவாசகம் முற்றோதல் பக்தர்களுக்கு அழைப்பு


ADDED : ஜூன் 06, 2025 11:47 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார், ; ஆயிரம் ஆண்டுகள் பழமையான அன்னுார் மன்னீஸ்வரர் கோவிலில், வருகிற 8ம் தேதி காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் திருவாசகப் பாடல்கள் முழுமையாக பாடப்பட உள்ளன. விளக்கம் அளிக்கப்படுகிறது. மன்னீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us