sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவரை குக்கரால் தாக்கியவர்கள் கைது

/

மாணவரை குக்கரால் தாக்கியவர்கள் கைது

மாணவரை குக்கரால் தாக்கியவர்கள் கைது

மாணவரை குக்கரால் தாக்கியவர்கள் கைது


ADDED : ஜன 06, 2025 02:07 AM

Google News

ADDED : ஜன 06, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்,; கோவை, நவக்கரை அருகேயுள்ள தனியார் இன்ஜி. கல்லூரியில், கேரளாவை சேர்ந்த முஹமது ஆஷில், 21, செல்வா நகரில் அறை எடுத்து தங்கி, மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்த மாதம் முஹமது ஆஷில் நண்பர்களுடன், கல்லூரி அருகே நின்றிருந்தார்.

இரண்டாமாண்டு மாணவர்கள் விஷால் காந்த், நல்லசிவம் ஆகியோர் பைக்கில், இவர்கள் மீது மோதுவது போல் வந்துள்ளனர். இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, விரோதமாக மாறியது. நேற்று முன்தினம், முஹமது ஆஷில் தனது அறையில் முஹமது நிஷால் ஜோயல், ஆதில் முஜிப் மற்றும் அன்ஷிப், ஹக்கீம் ஆகியோருடன் இருந்தார்.

அங்கு வந்த விஷால் காந்த், நல்லசிவம் உள்ளிட்ட கும்பல் இவர்களை தடி மற்றும் குக்கரால் தாக்கி தப்பியது. முஹமது ஆஷில் புகாரில், க.க.சாவடி போலீசார் விசாரித்து, விஷால் காந்த், 19, பெமினாத், 20, ஆதித்யா, ஹரிஷ், 19, கார்த்திகேயன், 19, ஆகியோரை கைது செய்தனர். நல்லசிவம், ரோஹித் ஆகியோர் தலைமறைவாகினர். இருவரையும் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us