sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விற்பனைக்காக 'கள்' வைத்திருந்தவர்கள் கைது

/

விற்பனைக்காக 'கள்' வைத்திருந்தவர்கள் கைது

விற்பனைக்காக 'கள்' வைத்திருந்தவர்கள் கைது

விற்பனைக்காக 'கள்' வைத்திருந்தவர்கள் கைது


ADDED : மார் 17, 2025 12:14 AM

Google News

ADDED : மார் 17, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அருகே விற்பனைக்காக 'கள்' வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் சட்டவிரோதமாக 'கள்' இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து சொக்கனூரில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மாரிமுத்து, 60, விவசாயி என்பவரிடம், 8 லிட்டர் கள் மற்றும் கந்தசாமி, 63, விவசாயி என்பவரிடம் இருந்து 8 லிட்டர் கள் என மொத்தம் 16 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இருவரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us