sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தனியார் பஸ் உரிமையாளருக்கு மிரட்டல்; போலீசார் விசாரணை

/

தனியார் பஸ் உரிமையாளருக்கு மிரட்டல்; போலீசார் விசாரணை

தனியார் பஸ் உரிமையாளருக்கு மிரட்டல்; போலீசார் விசாரணை

தனியார் பஸ் உரிமையாளருக்கு மிரட்டல்; போலீசார் விசாரணை


ADDED : ஆக 10, 2025 10:52 PM

Google News

ADDED : ஆக 10, 2025 10:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, ;சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் தினகரன், 47. கோவை காந்திபுரம் பகுதியில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் இரு பஸ்களை வாங்கினார்.

அதற்காக சென்னை திருவேற்காடு பகுதியில் உள்ள, தனியார் நிதி நிறுவனத்தில் மாதத்தவணையில் கடன் பெற்றிருந்த இவர், இரு பஸ்களையும் விற்க முயற்சி செய்தார்.

இதுகுறித்து அவரது நண்பர் கிருஷ்ண பிரகாஷிடம் தெரிவித்தார். தானே பஸ்களை வாங்கிக் கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார். அவரால் வாங்க முடியாததால், அவருக்கு தெரிந்த சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவி என்பவருக்கு விற்கலாம் எனத் தெரிவித்தார்.

ரவி, தான் தனியார் நிறுவனத்தின் கடனை செலுத்தி விடுவதாக தெரிவித்தார். தினகரன், இரு பஸ்களையும் ரவியிடம் கொடுத்தார். ரவி நிதி நிறுவனத்தின் கடனை திருப்பிச் செலுத்தவில்லை. பஸ்களையும் தினகரனிடம் ஒப்படைக்கவில்லை.

தினகரன் கேட்டதற்கு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டிய ரவி, கொலை செய்து விடுவதாக மிரட்டினார். தினகரன், கோவை ரத்தினபுரி போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us