sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காப்பர் ஒயர் திருடிய மூன்று பேர் கைது

/

காப்பர் ஒயர் திருடிய மூன்று பேர் கைது

காப்பர் ஒயர் திருடிய மூன்று பேர் கைது

காப்பர் ஒயர் திருடிய மூன்று பேர் கைது


ADDED : நவ 09, 2025 10:43 PM

Google News

ADDED : நவ 09, 2025 10:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்: தோட்டங்களில் காப்பர் ஒயர் திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

பொத்தியாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 53. விவசாயி. இவருடைய தோட்டத்தில் கடந்த மாதம் 350 அடி நீளமுள்ள மின் மோட்டார் காப்பர் ஒயரை, மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

மற்ற சில தோட்டங்களிலும் ஒயர் திருட்டு போனது குறித்து தெரிந்தது. பாலகிருஷ்ணன் உட்பட நால்வர், இரு நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் பாதுகாப்புக்கு சென்ற போது, ஒயர் திருட வந்த மூவரை துரத்திய போது அவர்கள் தப்பினர்.

அன்னுார் போலீசில் அளித்த புகாரின் படி, சம்பவத்தில் ஈடுபட்ட பொத்தியாம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, சதீஷ், சிங்காநல்லுார் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us