sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தந்தை, மகனை தாக்கிய மூவர் சிறையிலடைப்பு

/

தந்தை, மகனை தாக்கிய மூவர் சிறையிலடைப்பு

தந்தை, மகனை தாக்கிய மூவர் சிறையிலடைப்பு

தந்தை, மகனை தாக்கிய மூவர் சிறையிலடைப்பு


ADDED : ஆக 20, 2025 12:48 AM

Google News

ADDED : ஆக 20, 2025 12:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 51. நேற்று முன்தினம் இவரது மகன், ஆதித்யா, 22 நண்பரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றிருந்தார். விழா முடிந்த பின், தனது நண்பர்களுடன் பைக்கில் வந்து, வீட்டின் அருகில் இறங்கினார்.

அங்கு மதுபோதையில் நின்றிருந்த மூவர், ஆதித்யா உடன் தகராறில் ஈடுபட்டனர். கோபாலகிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த கோபாலகிருஷ்ணன், மூவரிடம் தகராறு செய்ய வேண்டாம் எனத் தெரிவித்தார்.

அம்மூவரும் கோபால கிருஷ்ணன், ஆதித்யா ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். கோபாலகிருஷ்ணன், ஆதித்யாவுக்கு காயம் ஏற்பட்டது.

இருவரும், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோபாலகிருஷ்ணன் புகாரின் பேரில், வழக்கு பதிந்த சாய்பாபா காலனி போலீசார் விசாரித்தனர்.

கவுண்டம்பாளையம் அபிஷேக், 20, வேலாண்டிபாளையம் தினேஷ்பாபு, 20, சந்தோஷ், 19 ஆகிய மூவரும் தாக்குதலில் ஈடுபட்டது தெரிந்தது. மூவரையும் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us