sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'டாஸ்மாக்' பாரில் விற்க பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் 

/

'டாஸ்மாக்' பாரில் விற்க பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் 

'டாஸ்மாக்' பாரில் விற்க பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் 

'டாஸ்மாக்' பாரில் விற்க பதுக்கிய புகையிலை பொருட்கள் பறிமுதல் 


ADDED : செப் 26, 2025 09:32 PM

Google News

ADDED : செப் 26, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே, டாஸ்மாக், 'பாரில்' விற்பனை செய்வதற்காக காரில் பதுக்கி கொண்டு வந்த, 15 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் உள்ள சினிமா தியேட்டர் அருகே, கிழக்கு ஸ்டேஷன் எஸ்.ஐ. கவுதமன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டறிந்தனர். காரில் வந்த சிவகங்கையை சேர்ந்த பாலமுருகன்,28, என்பவரை கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

பொள்ளாச்சி - கோட்டூர் ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' பாரில் விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் இருந்து, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை, பார் பொறுப்பாளராக உள்ள பாலமுருகன் கொண்டு வந்தார்.

அவரை கைது செய்து, 15 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பார் உரிமையாளரான பொள்ளாச்சியை சேர்ந்த சந்துரு,30, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us