sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாளை நடக்கிறது பைரவாஷ்டமி

/

நாளை நடக்கிறது பைரவாஷ்டமி

நாளை நடக்கிறது பைரவாஷ்டமி

நாளை நடக்கிறது பைரவாஷ்டமி


ADDED : ஜன 20, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை, சிறுவாணி சாலை ஆலாந்துறையை அடுத்த நாதேகவுண்டன் புதூரில், ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, கொங்கு காசி அஷ்ட பைரவர் கோவிலில், நாளை ஸ்ரீ கால பைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை நடக்கிறது.

காலை 7:00 மணிக்கு, உலக நலன் வேண்டி மஹாயாகமும், இரவு 7:-30 மணிக்கு கண் திருஷ்டி நிகழ்வும் நடக்கிறது. பைரவர் அருள் கிடைக்க, 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

அனைவரும் பங்கேற்க வேண்டுமென, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us