/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளைய மின் தடை: காலை, 9 மணி முதல் மாலை, 4 மணி வரை
/
நாளைய மின் தடை: காலை, 9 மணி முதல் மாலை, 4 மணி வரை
ADDED : ஆக 31, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மசக்கவுண்டன் செட்டிபாளையம் துணை மின் நிலையம் மசக்கவுண்டன்செட்டிபாளையம், பொன்னேகவுண்டன் புதுார், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னப்ப செட்டிப்புதுார், மாணிக்கம்பாளையம், கள்ளிப்பாளையம், தொட்டியனுார் ஒருபகுதி மற்றும் ஓரைக்கால்பாளையம்.
தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.