sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கவியருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

/

கவியருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

கவியருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி

கவியருவியில் குளிக்க அனுமதி; சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி


ADDED : ஆக 01, 2025 07:33 PM

Google News

ADDED : ஆக 01, 2025 07:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை ; ஆனைமலை அருகே, ஆழியாறு கவியருவியில், சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழை கடந்த சில வாரங்களாக இடைவிடாமல் பெய்தது. இதனால், ஆழியாறு கவியருவியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு, தடுப்பு வேலிகள் அடித்து செல்லப்பட்டதால் சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறை வாயிலாக, தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 10 நாட்களுக்கு பின், நீர் வரத்து குறைந்ததால், தடுப்பு வேலிகள் சீரமைக்கப்பட்டு, அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து, சுற்றுலா பயணியர் அருவியில் குளித்து மகிழ்ந்ததுடன், 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.






      Dinamalar
      Follow us