sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தொண்டையில் சிக்கிய முட்டை உயிரை பறித்த சோகம்

/

தொண்டையில் சிக்கிய முட்டை உயிரை பறித்த சோகம்

தொண்டையில் சிக்கிய முட்டை உயிரை பறித்த சோகம்

தொண்டையில் சிக்கிய முட்டை உயிரை பறித்த சோகம்


ADDED : செப் 07, 2025 11:08 PM

Google News

ADDED : செப் 07, 2025 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; உணவருந்தும்போது முட்டை தொண்டையில் சிக்கி, பீஹார் மாநிலத்தவர் ஒருவர் பலியானார்.

பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த் சகானி, 46. கோவை காரமடை அருகே சாரதா நகரில் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

அவர் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, வேகவைத்த முட்டை தொண்டையில் சிக்கியது. இதனால், மூச்சு விட முடியாமல் தவித்தார்.உடனடியாக அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.-






      Dinamalar
      Follow us