sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில் தாமதம் பயணியர் அவதி

/

ரயில் தாமதம் பயணியர் அவதி

ரயில் தாமதம் பயணியர் அவதி

ரயில் தாமதம் பயணியர் அவதி


ADDED : நவ 15, 2024 11:33 PM

Google News

ADDED : நவ 15, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கோவை - பொள்ளாச்சி ரயில் வழித்தடத்தில் தொழில் நுட்ப கோளாறுஏற்பட்டதால், ரயில் தாமதமானது.

பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் ரயில்களை, நாள்தோறும், 500க்கும் மேற்பட்ட பயணியர் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று கோவையில் இருந்து, காலை, 5:20 மணிக்கு இயக்கப்பட்ட ரயில், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு காலை, 5:55 மணிக்கு வந்தது. அதன் பின் ஏற்பட்ட டிராக் டிரைவ் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 7:34 மணிக்கு கிளம்பி, 8:00 மணிக்கு பொள்ளாச்சியை அடைந்தது. இதனால், பொள்ளாச்சியில் இருந்து காலை, 7:20 மணிக்கு இயக்கப்பட இருந்த ரயில், 8:45 மணிக்கு இயக்கப்பட்டு, 9:45 மணிக்கு கோவைக்கு சென்றது. இதனால், வழக்கமாக பணிக்கு செல்லும் ரயில் பயணியர் பலர் பாதிக்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக ரயில் தாமதமானதால் பயணியர் பலர் பஸ் பயணத்தை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us