sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில் பயணியின் நகை மீட்பு; தவற விட்டவருக்கு அழைப்பு

/

ரயில் பயணியின் நகை மீட்பு; தவற விட்டவருக்கு அழைப்பு

ரயில் பயணியின் நகை மீட்பு; தவற விட்டவருக்கு அழைப்பு

ரயில் பயணியின் நகை மீட்பு; தவற விட்டவருக்கு அழைப்பு


ADDED : மே 27, 2025 08:29 PM

Google News

ADDED : மே 27, 2025 08:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ரயில் பயணிகள் தவறவிட்ட, ஏழு சவரன் தங்க நகைகளை, ரயில்வே போலீசார் மீட்டனர். தவறவிட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.

நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில், இரண்டு பேக்குகள் கேட்பாரற்று கிடந்தன. பேக்கில், ஆறு சவரன் தங்க நகைகள் இருந்தன. 2வது பிளாட்பாரத்தில் கிடந்த, ஒரு பவுன் பிரேஸ்லெட்டையும் போலீசார் மீட்டனர்.

நகைகள் மீட்கப்பட்டது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நகைகளை தவறவிட்டவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us