sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி

/

மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி

மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி

மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி


ADDED : ஜூன் 07, 2025 11:40 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை செம்மஞ்சேரியில் வரும் 16ம் தேதி முதல் நடைபெறும்,

மாநில அளவிலான கலை சிற்பி மற்றும் புத்தொழில் பயிற்சி முகாமில், மாநிலம் முழுவதும் 400 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திலிருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 32 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த முகாம் வரும் 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us