sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்

/

சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்

சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்

சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம்


ADDED : மார் 03, 2024 08:38 PM

Google News

ADDED : மார் 03, 2024 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்;சூலுாரில் ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ., க்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

லோக்சபா தேர்தல் நெருங்குவதை ஒட்டி, ஊரக வளர்ச்சி துறையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சூலுாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சிகள்) சிவகாமி, ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்துக்கும், சுல்தான்பேட்டையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ரேவதி சூலுாருக்கும் பிப்., முதல் வாரத்தில் மாற்றப்பட்டனர்.

பொறுப்பேற்ற, 20 நாட்களில், ரேவதி மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த ஹேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்று, சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பொறுப்பேற்றுக்கொண்டார். ஒரே மாதத்தில் இரு பி.டி.ஓ.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பணிகள் தேக்கமடைந்துள்ளன.






      Dinamalar
      Follow us