sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அவினாசிலிங்கம் பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு

/

அவினாசிலிங்கம் பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு

அவினாசிலிங்கம் பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு

அவினாசிலிங்கம் பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு


ADDED : ஜூன் 07, 2025 01:24 AM

Google News

ADDED : ஜூன் 07, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் மற்றும் பசுமை படை மன்ற மாணவியர் இணைந்து, வேம்பு, நெல்லி உட்பட, 45 மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்தனர். பள்ளி தலைமையாசிரியை நளினி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகனாம்பாள் ஆகியோர் மரக்கன்றுகள் நடவு செய்து, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us