sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கார் மீது லாரி மோதல்: விபத்தில் ஒருவர் பலி

/

கார் மீது லாரி மோதல்: விபத்தில் ஒருவர் பலி

கார் மீது லாரி மோதல்: விபத்தில் ஒருவர் பலி

கார் மீது லாரி மோதல்: விபத்தில் ஒருவர் பலி


ADDED : டிச 01, 2024 11:01 PM

Google News

ADDED : டிச 01, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.

கோவை கணபதியை சேர்ந்தவர் சிவக்குமார்,45. இவர், நேற்று அவரது அம்மா கண்ணாமணி,65, உடன் காரில், பொள்ளாச்சி நோக்கி வந்தார். நஞ்சேகவுண்டன்புதுார் அருகே வந்த போது, எதிரே தவறாக வந்த லாரி, கார் மீது மோதியது. அதில், சம்பவ இடத்திலேயே சிவக்குமார் இறந்தார்.

படுகாயமடைந்த கண்ணாமணி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த வேலுாரை சேர்ந்த டிரைவர் குணசேகரன்,75, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us