sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

/

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது


ADDED : செப் 15, 2025 09:24 PM

Google News

ADDED : செப் 15, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்; நெகமம், ஆலம்பாளையத்தில் சேவல் சண்டையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி ஆச்சிபட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 50, மற்றும் ஊஞ்சலம்பட்டியை சேர்ந்தவர் பிரதீப், 45. இருவரும், ஆலம்பாளையம் மயானம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், சேவல் சண்டையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து, பணம் 500 ரூபாய் மற்றும் 2 சேவல்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us