sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

/

கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

கஞ்சா பறிமுதல்; இருவர் கைது


ADDED : ஆக 31, 2025 11:29 PM

Google News

ADDED : ஆக 31, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை அருகே மலுமிச்சம்பட்டி பிரிவு பகுதியில், விற்பனைக்காக கஞ்சா கொண்டு செல்வதாக, பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்தபோது, சந்தீப் குமார் பெஹ்ரா,22, விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, 6 கிலோ, 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த, மேற்குவங்கத்தைச் சேர்ந்த மதியார் ரகுமான் மொல்லா,26 என்பவரை கைது செய்து, 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us