sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது..

/

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது..

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது..

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது..


ADDED : செப் 27, 2024 11:01 PM

Google News

ADDED : செப் 27, 2024 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவில்பாளையம்: கோவில்பாளையத்தில், சிறுவனிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் பறித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவில்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன், நேற்று முன்தினம் கோவில்பாளையம் மெயின் ரோட்டில் நண்பர் சுபாஷ் உடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் சிறுவனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவனிடம் இருந்து மொபைல் மற்றும் 1150 ரூபாயை பிடுங்கிக்கொண்டு நால்வரும் தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார், கோவில்பாளையத்தை சேர்ந்த நந்தகுமார், 21. கணேசபுரத்தைச் சேர்ந்த ராகுல், 19. ஆகிய இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us