sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாணவியரை படம் எடுத்த இருவர் கைது

/

மாணவியரை படம் எடுத்த இருவர் கைது

மாணவியரை படம் எடுத்த இருவர் கைது

மாணவியரை படம் எடுத்த இருவர் கைது


ADDED : அக் 06, 2025 11:21 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயிலும் மாணவியர், ராமலிங்கம் ரோட்டில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை வகுப்பு முடிந்ததும், அப்பகுதியில் இருந்த பழரச கடைக்கு, மாணவியர் சென்று விட்டு விடுதிக்கு திரும்பினர். அவர்களை இருவர் பின்தொடர்ந்து சென்று மொபைல்போன்களில் படம் எடுத்தனர்.மாணவியர், நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சாலமனிடம் தெரிவித்தனர். அவர், புகைப்படம் எடுத்தவர்களிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் சாலமனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

புகாரின்படி, ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிந்து, மாணவியரை புகைப்படம் எடுத்த, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய்நால், 29, ராஜுகண்ணா, 32 ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இருவரும், டி.பி.ரோட்டில் உள்ள உணவு விடுதியில் தங்கி பணிபுரிவது தெரிந்தது.






      Dinamalar
      Follow us