sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லிப்ட் பராமரிக்காத இருவர் கைது

/

லிப்ட் பராமரிக்காத இருவர் கைது

லிப்ட் பராமரிக்காத இருவர் கைது

லிப்ட் பராமரிக்காத இருவர் கைது


ADDED : செப் 01, 2025 06:20 AM

Google News

ADDED : செப் 01, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; இரும்பு கம்பி அறுந்து 'லிப்ட்' விழுந்து தொழிலாளி பலியான வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

கோவை ரங்கே கவுடர் வீதியில், சிகரெட் மொத்த விற்பனை கடையில் இரும்பு கம்பி அறுந்து லிப்ட் விழுந்தது. இதில் கடையில் பணிபுரிந்து வந்த விருதுநகர் மாவட்டம், திருச்சுளியை சேர்ந்த சுரேஷ், 36 பலியானார். சுரேஷின் மனைவி, முருகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், கடைவீதி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

லிப்ட் முறையாக பராமரிக்கப்படவில்லை எனத் தெரிந்தது. கடை உரிமையாளர் கோவை லாரி பேட்டையை சேர்ந்த முகமது தவ்பிக், 33, குனியமுத்துார் இடையர்பாளையம் மெயின் ரோட்டை சேர்ந்த ஜஹாங்கீர், 52 ஆகியோரை கைது செய்த போலீசார், பிணையில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us