sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

/

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது


ADDED : ஆக 03, 2025 08:57 PM

Google News

ADDED : ஆக 03, 2025 08:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரத்தில் கஞ்சா வைத்திருந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கூலித்தொழிலாளிகளான தனுஷ்ராஜ், 23 மற்றும் அருண்குமார், 36, இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் இருவரிடமும் இருந்து தலா, 50 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us