sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பாரில் மது விற்ற இருவர் கைது

/

பாரில் மது விற்ற இருவர் கைது

பாரில் மது விற்ற இருவர் கைது

பாரில் மது விற்ற இருவர் கைது


ADDED : செப் 02, 2025 09:41 PM

Google News

ADDED : செப் 02, 2025 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; குனியமுத்துார், புட்டு விக்கி ரோட்டில் உள்ள 'டாஸ்மாக்' பாரில் மது விற்பனை செய்வதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சோதனையில், ராமநாதபுரம் மாவட்டம் நிலமலை மங்கலத்தைச் சேர்ந்த காளிதாஸ், 36 என்பவர் மது விற்பது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 33 மதுபாட்டில்கள், ரூ.4,280ஐ பறிமுதல் செய்தனர்.

செல்வபுரம் டாஸ்மாக் பாரில் மது விற்ற திருச்சி மருங்காபுரியை சேர்ந்த சங்கர், 36 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 34 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us