sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்களில் வந்த 12.5 கிலோ கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு

/

ரயில்களில் வந்த 12.5 கிலோ கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு

ரயில்களில் வந்த 12.5 கிலோ கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு

ரயில்களில் வந்த 12.5 கிலோ கஞ்சா கடத்திய இருவர் சிறையிலடைப்பு


ADDED : மே 27, 2025 10:24 PM

Google News

ADDED : மே 27, 2025 10:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ரயிலில் கடத்தி வரப்பட்ட, 12.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரை சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம், ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிளாட்பாரத்தில் நின்றிருந்த ரயில் ஒன்றில் பொதுப்பெட்டி அருகே, கோட்பாரின்றி பார்சல் ஒன்று கிடந்தது. பார்சலை கைப்பற்றிய போலீசார் பிரித்து பார்த்தனர். அதில், 7.5 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.

அதேபோல், முதல் நடைமேடையில் ரோந்து சென்ற போது, மேற்குவங்கத்தில் இருந்து வந்த ரயிலில் இருந்து இருவர் இறங்கினர். அவர்களை பிடித்த போலீசார் சோதனை செய்தனர். அவர்களிடம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர்கள் மேற்குவங்கத்தை சேர்ந்த பெர்டாஸ், 25, லாலு, 24 எனத் தெரிந்தது.

அவர்களை சிறையில் அடைத்த போலீசார், அவர்களிடம் இருந்து, 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இரு வழக்கிலும் கைப்பற்றப்பட்ட, 12.5 கிலோ கஞ்சாவின் மதிப்பு, ரூ.6.25 லட்சம்.






      Dinamalar
      Follow us