sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலப்பட மதுபானம் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

/

கலப்பட மதுபானம் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

கலப்பட மதுபானம் குண்டர் சட்டத்தில் இருவர் கைது

கலப்பட மதுபானம் குண்டர் சட்டத்தில் இருவர் கைது


ADDED : பிப் 12, 2024 12:07 AM

Google News

ADDED : பிப் 12, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்;கலப்பட மதுபானம் தயாரித்த நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க போலீசார் கேரளாவை சேர்ந்த சந்தோஷ் குமார், 42, அருண், 29, ஆகியோர் சட்டவிரோதமாக கலப்பட மதுபானம் தயார் செய்து, விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இவர்கள் இருவரையும் கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன் பரிந்துரை பேரில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோவை கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டார்.

இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us