sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா புகைத்த இருவர் கைது

/

கஞ்சா புகைத்த இருவர் கைது

கஞ்சா புகைத்த இருவர் கைது

கஞ்சா புகைத்த இருவர் கைது


ADDED : பிப் 07, 2025 10:01 PM

Google News

ADDED : பிப் 07, 2025 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, அங்கலகுறிச்சி மயானம் அருகே ஆழியாறு போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.அங்கு, சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அங்கலகுறிச்சியை சேர்ந்த மாசாணிமுத்து என்கிற சின்னதம்பி,30, ஆனந்தராஜ்,31, ஆகியோர் என்பதும், தடை செய்யப்பட்ட கஞ்சாவை பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்த போலீசார், 15 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களுக்கு கஞ்சா விற்றவர்கள் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us