sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

துப்பாக்கி, தோட்டா வைத்திருந்த இருவர் சிக்கினர்

/

துப்பாக்கி, தோட்டா வைத்திருந்த இருவர் சிக்கினர்

துப்பாக்கி, தோட்டா வைத்திருந்த இருவர் சிக்கினர்

துப்பாக்கி, தோட்டா வைத்திருந்த இருவர் சிக்கினர்


ADDED : செப் 01, 2025 07:22 AM

Google News

ADDED : செப் 01, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார் : சூலுார் அருகே துப்பாக்கி, தோட்டாக்கள் வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சூலுார் எஸ்.வி.எல்., நகரில் மளிகை கடை நடத்தி வரும் பெண்ணிடம், இரு நாட்களுக்கு முன், 4 சவரன் நகை பறித்து இரு வாலிபர்கள் தப்பி சென்றனர்.

இதுகுறித்து, சூலுார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கேமரா பதிவை கொண்டு, இரு நபர்களை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், ஆந்திராவைச் சேர்ந்த ராஜசேகரன், பீஹாரைச் சேர்ந்த விஜயகுமார் சோனி என்பதும், ராசிபாளையத்தில் தங்கி கட்டட வேலைக்கு சென்றதும் தெரிந்தது.

அவர்களின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு கை துப்பாக்கி, 15 தோட்டாக்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us