sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரு வேறு விபத்துகளில் இருவர் பலி

/

இரு வேறு விபத்துகளில் இருவர் பலி

இரு வேறு விபத்துகளில் இருவர் பலி

இரு வேறு விபத்துகளில் இருவர் பலி


ADDED : ஜன 14, 2025 06:35 AM

Google News

ADDED : ஜன 14, 2025 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 38. தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று பைக்கில் சூலுாரில் இருந்து வீட்டுக்கு சென்றார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியது. பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து லாரி டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

காரமடையை சேர்ந்தவர் விஷ்ணு ராகவன், 19. இவர் சென்னப் செட்டி புதூர் அருகே பைக்கில் நேற்று மதியம் சென்ற போது, அவ்வழியே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.






      Dinamalar
      Follow us