sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வியாபாரியிடம் வழிப்பறி; இருவருக்கு ஓராண்டு சிறை

/

வியாபாரியிடம் வழிப்பறி; இருவருக்கு ஓராண்டு சிறை

வியாபாரியிடம் வழிப்பறி; இருவருக்கு ஓராண்டு சிறை

வியாபாரியிடம் வழிப்பறி; இருவருக்கு ஓராண்டு சிறை


ADDED : ஜூலை 04, 2025 11:00 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 11:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; வியாபாரியிடம் வழிப்பறி செய்த வழக்கில், இருவருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் அருள்பிரசாத்; மளிகை கடை நடத்தி வரும் இவர், 2019, ஜன., 21, இரவில் கடையை பூட்டி விட்டு, வீட்டுக்குச் சென்றார். அப்போது, சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், புலியகுளத்தைச் சேர்ந்த மணிவண்ணன்,34, விஜயகுமார்,30, ஆகியோர் வழிமறித்து, அவரிடம் இருந்து, 15,000 ரூபாய் பறித்து தப்பினர்.

ரத்தினபுரி போலீசார் விசாரித்து, இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது, கோவை ஜே.எம்., 2 கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் தலா ஓராண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us