sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரத்ததானம் வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

/

ரத்ததானம் வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

ரத்ததானம் வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி

ரத்ததானம் வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி


ADDED : ஜூன் 15, 2025 10:26 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ரத்ததானத்தின் அவசியம் வலியுறுத்தி, கோவையில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டது.

இதில், ரத்ததானம் மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, அன்னை கரங்கள் நலச்சங்கம் சார்பில், ஏழாவது ஆண்டாக, இரு சக்கர வாகனப் பேரணி, கோவையில் நேற்று நடத்தப்பட்டது.

நேரு ஸ்டேடியம் அருகே, பேரணியை, கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் துவக்கி வைத்தார். காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோடு, மகளிர் பாலிடெக்னிக், ரேஸ்கோர்ஸ், மணிகூண்டு வழியாக, உக்கடம் குளம் அருகே நிறைவடைந்தது. 80 இரு சக்கர வாகனங்களில் பங்கேற்றனர். அதிகமாக ரத்ததானம் செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

நலச்சங்க தலைவர் கோபி, துணை தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் பிரகாஷ், யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us