sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அகற்றப்படாத திடக்கழிவுகள்; பஸ் ஸ்டாப்பில் மக்கள் அவதி

/

அகற்றப்படாத திடக்கழிவுகள்; பஸ் ஸ்டாப்பில் மக்கள் அவதி

அகற்றப்படாத திடக்கழிவுகள்; பஸ் ஸ்டாப்பில் மக்கள் அவதி

அகற்றப்படாத திடக்கழிவுகள்; பஸ் ஸ்டாப்பில் மக்கள் அவதி


ADDED : ஜூலை 15, 2025 08:44 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 08:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறையில், பயணியர் நிழற்கூரை அருகில், தேங்கி கிடக்கும் கழிவுகளால், மக்கள் அவதிப்படுகின்றனர்.

வால்பாறை அடுத்துள்ள, ஸ்டேன்மோர் மருத்துவமனை செல்லும் வழியில், பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் குப்பை உள்ளிட்ட கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது:

ஸ்டேன்மோர், எம்.ஜி.ஆர்.,நகர் ஆற்றுப்பாலம் பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பையை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால், ரோட்டோரத்தில் பஸ் ஸ்டாப் பகுதியில் குப்பை குவிக்கப்படுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது. ஸ்டேன்மோர் ஆற்றுமட்டம் பகுதியில் வெளியாகும் குப்பையை நகராட்சி சார்பில் நாள்தோறும் அகற்ற வேண்டும். பயணியர் நிழற்கூரையை சுற்றியுள்ள புதரை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us