sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா

/

பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா

பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா

பழனி ஆண்டவர் கோவிலில் நாளை வைகாசி விசாக விழா


ADDED : ஜூன் 07, 2025 11:33 PM

Google News

ADDED : ஜூன் 07, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: சாலையூரில் பல நூறு ஆண்டுகள் பழமையான, பழனி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பத்தாவது ஆண்டாக, வைகாசி விசாக விழா நாளை நடைபெறுகிறது. நாளை மாலை 3:30 மணிக்கு, கணபதி ஹோமம் மற்றும் பழனி ஆண்டவருக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெறுகிறது. மாலை 6:00 மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

சிரவை ஆதினம் குமரகுருபர சாமிகள், சின்னச்சாமி சித்தர் உள்பட பலர் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்று இறையருள் பெற, விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us