sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

/

 பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

 பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி

 பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி


ADDED : டிச 25, 2025 06:05 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்: நெகமம், காட்டம்பட்டிபுதூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடக்கிறது.

நெகமம் அடுத்துள்ள, காட்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டம்பட்டிபுதூரில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வரும், 30ம் தேதியன்று, அதிகாலை 5:00 மணிக்கு, பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறப்பு நிகழ்வு நடக்கிறது.

இதை தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது. அதன்பின், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஏகாதசி விழா குழுவினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us