sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை; பக்தர்கள் பங்கேற்க அழைப்பு

/

வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை; பக்தர்கள் பங்கேற்க அழைப்பு

வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை; பக்தர்கள் பங்கேற்க அழைப்பு

வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை; பக்தர்கள் பங்கேற்க அழைப்பு


ADDED : ஜன 08, 2025 11:11 PM

Google News

ADDED : ஜன 08, 2025 11:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; ஆனைமலை அருகே குப்புச்சிபுதுாரில், தமிழகத்தின் ஒரே ராகு கேது பரிகார சன்னதியாக, ஸ்ரீதேவி பூதேவி சமேத மச்சாவதாரப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்றும், நாளையும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, இன்று காலை, 4:30 மணிக்கு சுப்ரபாதம், மாலை, 4:00 மணிக்கு திருமஞ்சன சேவை, மாலை 5:00 மணிக்க சிறப்பு அலங்காரம், மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை, 6:30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதேபோல, நாளை, காலை, 4:30 மணிக்கு சுப்ரபாதம், 5:00 மணிக்கு பரமபத வாசல் பூஜை, 5:30 மணிக்கு பரமபத வாசல் நடைதிறப்பு, 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6:30 மணிக்கு மகா தீபாராதனை, காலை 7:00 மணிக்கு பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விழாவில், பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us